×

குரூப்-4 தேர்வில் முறைகேடு விவகாரம்: ராதாபுரம் அருகே மேலும் 2 பேர் கைது..100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை!

சென்னை: குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐயப்பன் மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விகாரம் தொடர்பாக கடலூர், சிவகங்கை, தஞ்சை, நெல்லை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : persons ,Radhapuram , Group-4 selection, abuse, arrest, CBCID, investigation
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது