×

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 11 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

விழுப்புரம்: குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 11 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விகாரம் தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி சிறுகிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள சிவராஜ், சீனிவாசன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில், மகாலட்சுமி உள்ளிட்ட 3 பேரும் தேர்ச்சி பெறாத நிலையில் விசாரணைக்கு பின் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


Tags : persons ,CBCID ,Villupuram district Police ,Villupuram , Group-4 exam, scam, Villupuram, CBCID, Investigation
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...