×

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள் 3 பேர் கைது

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இடைத்தரகர்கள் 3 பேரை கைது செய்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களை டி.என்.பி.எஸ்.சி. தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


Tags : brokers ,Tienpiesci 3 ,Group 4 , DNPSC, Group 4 selection, abuse, 3 intermediaries, arrested
× RELATED திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்...