×

திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 27ம் தேதி முதல் 4 சுற்றுகளில் மொத்தம் 7600 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நீர் திறப்பால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.


Tags : Edappadi Palanisamy ,Thirumurthi ,Thirumurthi Dam , Thirumurthy Dam, Irrigation, Water, Chief Minister Edappadi Palanisamy
× RELATED மண் மேடாக காட்சி அளிக்கும் கிழக்கு...