×

கோவை அரசு விருந்தினர் மாளிகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு அறை ஒதுக்கீடு

கோவை: கோவை அரசு விருந்தினர் மாளிகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸாரிடம் அரசு விருந்தினர் மாளிகை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 4 நாட்களுக்கு முன்பே கடிதம் அளித்தும்  ப.சிதம்பரத்துக்கு அறை இல்லை எனக் கூறியதாக போராட்டம் நடத்தப்பட்டது.

Tags : Union Minister of State ,Chidambaram Former ,room , Government of Goa, Guest House, Former Union Minister p. Chidambaram, room reservation
× RELATED தேர்தல் ஆணையம் முறையாக பணி செய்ய வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்