×

குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு எதிராக செங்கல்பட்டில் 300 இஸ்லாமியர்கள் தேசிய கொடியுடன் போராட்டம்

காஞ்சிபுரம்: குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு எதிராக செங்கல்பட்டில் 300 இஸ்லாமியர்கள் தேசிய கொடியுடன் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். இதனை போலவே, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் இஸ்லாமியர்கள் ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, என்.பி.ஆர். ஆவணம் கேட்கும் வங்கிகளுக்கு இஸ்லாமியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Tags : Chengalpattu ,Muslims ,fight ,National Flag , Citizenship Legislation, Chengalbad, Islamists, National Flag, Struggle
× RELATED செங்கல்பட்டில் பைக் திருடன் அதிரடி கைது