சென்னை: அடிப்படை கல்வி கற்பதற்கு கூட பல தடைகளை அரசுகள் தொடர்ந்து ஏற்படுத்துவதாக மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது. 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்காக மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் ஆர். மகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு சாதி சான்றிதழ் வாங்க வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் நிற்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.