×

குரூப் 4 தேர்வில் அழியக்கூடிய மை கொண்ட பேனாவால் தேர்வர்கள் தேர்வு எழுதியிருப்பது கண்டுபிடிப்பு

சென்னை: இடைத்தரகர்கள் அளித்த, அழையக்கூடிய மை கொண்ட பேனாவால் தேர்வர்கள் தேர்வை எழுதியுள்ளனர். விடைகளை குறித்துத்தந்ததும் சில மணி நேரங்களில் அவை அழியக்கூடிய மையில் தேர்வர்கள் தேர்வெழுதினர். தேர்வு பணி ஊழியர்கள் துணையோடு, இடைத்தரகர்கள் சரியான விடையை விடைத்தாளில் எழுதியுள்ளனர். இவ்வகையில் குரூப் 4 தேர்வில் மோசடி நடைபெற்றுள்ளது.


Tags : Group 4 , How did Group 4 pick, cheat, and hold?
× RELATED திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்...