×

99 தேர்வர்கள், இடைத்தரகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளபடும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இனிவரும் காலங்களில் தவறுகள் நிகழாத வண்ணம் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


Tags : selectors ,DNBSC ,announcement , 99 Selectors, Intermediary, Action, DNPSC
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...