×

இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற செவிலியர்கள் 30 பேரிடம் மருத்துவ சோதனை

ரியாத்: இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற செவிலியர்கள் 30 பேரிடம் மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. கேரளத்தில் இருந்து சென்ற செவிலியர் ஒருவருக்கு கரோனா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து 30 செவிலியரையும் தனி அறைகளில் தங்க வைத்து சோதனை செய்து வருகின்றனர்.


Tags : nurses ,check-up ,Saudi Arabia ,India , India, Saudi Arabia, nurses, clinical trial
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்