×

ரோகிங்கியா இனத்தினர் படுகொலை செய்யப்படுவதை தடுக்குமாறு மியான்மருக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

ஹேக்: ரோகிங்கியா இனத்தினர் படுகொலை செய்யப்படுவதை தடுக்குமாறு மியான்மருக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மியான்மரில் நடந்த ரோகிங்கியா இனப்படுகொலை குறித்து விசாரிக்க சர்வதேச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இனப்படுகொலை தொடர்பான 1948-ம் ஆண்டு சாசன அடிப்படையில் மியான்மருக்கு எதிராக காம்பியா வழக்கு தொடர்நது.


Tags : Myanmar ,massacre ,Rohingya ,UN , International court,Myanmar, prevent, Rohingya massacre
× RELATED தாய் கண் முன்னே இளைஞர் வெட்டிக்கொலை