×

5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வு: சலுகை அளிப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும்

சென்னை: 5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் சிறப்பு குழந்தைகளுக்கு, தேர்வில் சலுகை அளிப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். தனியார் பள்ளிகளின் வருகை பதிவேட்டை அரசு கண்காணிக்கும் எனவும் கூறினார்.


Tags : general election , Class 5 , 8 general election,offer,decided,week
× RELATED மாற்றுத்திறனாளிகள் உடனே வாக்களிக்க அனுமதி