×

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பட்டியலின மாணவர்கள்

திருவள்ளூர்: திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் பட்டியலின மாணவர்களை மற்றோரு பிரிவு மாணவர்கள் தாக்குவதாக புகார் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பட்டியலின மாணவர்கள் ஆர்ப்பாட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Tiruvallur Collector , Listed students, Tiruvallur Collector, office
× RELATED பட்டா மாற்றம் கோரிய மனு மீது நடவடிக்கை...