×

கரூர் மாவட்டத்தில் ஆளும் கட்சியினருக்கு மட்டும் விலையில்லா ஆடுகள் வழங்கப்படுவதாக புகார்

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ராஜேந்திரம் ஊராட்சியில் ஆளும் கட்சியினருக்கு மட்டும் விலையில்லா ஆடுகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நியாயம் கிடைக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ராஜேந்திரம் கிராமத்தில் உள்ள காந்தி சிலையிடம் மனு அளித்து பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : district ,party ,Karur , ruling party,Karur,away
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்