×

தீவிரவாதி காஜா மைதீனுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு

ராமநாதபுரம்: தீவிரவாதி காஜா மைதீனுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முகமது அலி, முகமது அமீர், பிச்சைக்கனி, ஷேக் தாவுத் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில்  ராமநாதபுரத்தில் 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags : persons ,Gaza Maiden Extremist Gaza Maiden , Four persons,arrested ,allegedly,extremist Gaza Maiden
× RELATED 3,288 நபர்கள் தபால் வாக்கு செலுத்தினர்