×

கொலை தொடர்பாக எர்ணாகுளம் பேருந்து நிலையத்தில் கைப்பற்றப்பட்டது வெளிநாட்டு துப்பாக்கி என தகவல்

கேரளா: வில்சன் கொலை தொடர்பாக எர்ணாகுளம் பேருந்து நிலையத்தில் கைப்பற்றப்பட்டது வெளிநாட்டு துப்பாக்கி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் கழிவுநீர் ஓடையில் இருந்து 5 துப்பாக்கி குண்டுகள் மீட்கப்பட்டு உள்ளதாக தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : Ernakulam ,rifle ,Foreign ,bus stand , Foreign rifle,seized ,Ernakulam, bus stand
× RELATED நீடாமங்கலத்தில் விவசாய சங்கத்தினர்...