×

மாதவரம், வேளச்சேரி, நுங்கம்பாக்கத்தில் ரூ.1.5 கோடியில் 3 புதிய பூங்கா அமைக்கப்படும்..: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: மாதவரம், வேளச்சேரி, நுங்கம்பாக்கத்தில் ரூ.1.5 கோடியில் 3 புதிய பூங்கா அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாதவரம் மண்டலம் வார்டு 23-ல் வி.எஸ்.மணிநகரில் ரூ. 48 லட்சத்தில் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : park ,Madhavaram ,Velachery ,Nungambakkam ,New Park , New park ,Madhavaram, Velachery, Nungambakkam,1.5 crore
× RELATED படிக்க சொல்லி கண்டித்ததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை