×

டி.என்.பி.எஸ்.சி குரூப்- 4 தேர்வு முறைகேடு புகார் எதிரொலியாக சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள் ரத்து

சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப்- 4 தேர்வு முறைகேடு புகார் எதிரொலியாக சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள் ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி அதிரடி முடிவெடுத்துள்ளது. மேலும் தேர்வாணையம் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் 5 தனியார் பள்ளிகள், ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட தேர்வு மையங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags : Scandal ,DNPSC Group-4 ,DNPSC Group-4 Exam Scandal Echo , DNPSC,Group-4 ,Exam Scandal, Echoed
× RELATED பே-பிஎம் ஊழலில் புதிய தகவல்; 20 புதிய...