×

எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேவிப்பட்டினத்தில் 3 பேர் கைது

நெல்லை: எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோருடன் தொடர்பில் இருந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Devipatnam ,shooting incident ,SI Wilson ,arrests , SI Wilson, Devipatnam, arrested
× RELATED மாவட்ட பேச்சு போட்டியில் அரசு பள்ளி மாணவர் முதலிடம்