×

சிவகங்கையில் மஞ்சுவிரட்டு விழா குழுவில் அனைத்து சமூகத்தினரையும் சேர்க்கக்கோரிய வழக்கில் ஆட்சியர் பதில் தர உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டம் தேவப்பட்டில் மஞ்சுவிரட்டு விழா குழுவில் அனைத்து சமூகத்தினரையும் சேர்க்கக்கோரிய வழக்கில் ஆட்சியர் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவர் தொடந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : Manchuvratu Festival Committee ,Sivaganga ,Collector ,event ,caste men , Collector , give answer , Karkakoriya case , Sivaganga
× RELATED சிவகங்கை தொகுதி வேட்பாளரின் பிரச்சார ஜீப் பறிமுதல்!