×

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் திருக்குடமுழுக்கு நடத்தக்கோரி உரிமை மீட்புக்குழுசார்பில் தஞ்சையில் மாநாடு தொடக்கம்

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் திருக்குடமுழுக்கு நடத்தக்கோரி உரிமை மீட்புக்குழுசார்பில் தஞ்சையில் மாநாடு தொடக்கப்பட்டது. தஞ்சை காவிரி திருமண மண்டபத்தில் தொடங்கிய மாநாடு பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் இரவு 7.30மணி வரை நடைபெறுகிறது.


Tags : Convention ,Thanjavur Thanjai Periya Temple ,Thirukkudammukku , Thanjai Periya Temple, Tamil , Thirukkudammukku
× RELATED எச்எம்எஸ் பஞ்சாலை தொழிலாளர் சங்க 87வது மாநாடு