×

2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக மத்திய அரசு நடத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக மத்திய அரசு நடத்தக்கோரி தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இடஒதுக்கீடு அளவை தீர்மானிக்க சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கட்டாயம் என்று அவர் தெரிவித்தார்.


Tags : Ramadas ,government ,Ramadoss , Census, caste wise, central government, Ramadas, demand
× RELATED ஓய்வுக்கு பிறகு மீண்டும் பிரசாரம்: ராமதாஸ் கடிதம்