×

சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேரிடம் விசாரணை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அசாம் மாநிலத்தை சேர்ந்த அன்வர், அலி உட்பட 6 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். 


Tags : investigation ,Kongalapuram ,Sivakasi , 8-year-old girl,sexually,abused, Kongalapuram, Sivakasi
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...