×

வில்சன் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு தந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம்

சென்னை: வில்சன் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு தந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. சிம்கார்டு தந்ததாக 10 பேரை கைது செய்து கியூ பிரிவு போலீஸ் விசாரித்த நிலையில் என்ஐஏவுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.


Tags : terrorists ,NIA ,Wilson , Wilson Murder, Terrorist, NIA
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...