×

டாக்சிகளுக்கு தகுதிச் சான்று வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: 2015 அக்.1-க்கு முன் உற்பத்தி செய்யப்பட்ட டாக்சிகளுக்கு தகுதிச் சான்று வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தியதற்கான சான்றிதழ், அரசாணை அடிப்படையில் தகுதிச் சான்று வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் நல முன்னேற்ற சங்கத்தின் வழக்கு பிப்.19-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : High Court Branch , Provide, Tax Evidence
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!