×

நேபாளத்தில் சுற்றுலா பயணிகள் 8 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தூதரக அதிகாரிகள் உதவி

நேபாளம்: நேபாளத்தில் இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 8 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தூதரக அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர். நேபாளத்திலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.


Tags : death ,Embassy officials ,Nepal , Embassy officials, assist, 8 tourists ,Nepal
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது