×

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு பணிகளை கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை வெளியீடு

சென்னை: தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு பணிகளை கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. தலைமை செயலர் தலைமையில் 21 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.


Tags : committee ,Tanjore , High-level ,committee ,Tanjore temple ,complex
× RELATED பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்