சென்னை: மறக்க வேண்டிய சம்பவம் எனக் கூறி மீண்டும் அதை ஞாபகப்படுத்தியுள்ளார் ரஜினி என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பழைய நிகழ்வுகளை பற்றி பேசுவதால் ரஜினிக்கு phd பட்டமா கொடுக்கப் போகிறார்கள்? கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அனைவரும் மதிக்கும் பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்துக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.