×

நடிகர் ரஜினிகாந்த் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதியக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதியக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் உமாபதி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Tags : Actor Rajinikanth ,police station ,Tiruvallikeni ,Thiruvallikeni , Actor Rajinikanth, Thiruvallikeni, Police Station , petition
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...