×

எஸ்.எஸ்.வில்சன் கொலை வழக்கில் தீவிரவாதிகள் 2 பேர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்

நாகர்கோவில்: எஸ்.எஸ்.வில்சன் கொலை வழக்கில் தீவிரவாதிகள் 2 பேர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தீவிரவாதிகள் அப்துல் சமீம், தஃபீக்கை 28 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் மனுத் தாக்கல் செய்துள்ளது.

Tags : extremists ,SS Wilson ,court ,Nagercoil ,murders ,Nagercoil Court ,Azhar , SS Wilson murder, extremists, 2 others, Nagercoil Court, Azhar
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...