×

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரிய வழக்கு ஜனவரி 27-ம் தேதி ஒத்திவைப்பு

மதுரை: தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரிய வழக்கு ஜனவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை ஒத்திவைத்தது.

Tags : Tanjore ,Great Temple ,Kudamulukku Festival , Tanjore, Great Temple, Kudamulukku Festival, Tamil, Probable Case, Postponed
× RELATED தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும்...