×

Dyscalculia மாணவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்தலாம்...: சிபிஎஸ்இ அறிவிப்பு

சென்னை: Dyscalculia எனப்படும் கணித குறைபாடு உடையோர் 10,12-ம் வகுப்பு தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்தலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கணித குறைபாடு உடைய மாணவர்கள் முறையான அனுமதி பெற்றிருந்தால் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும். மேலும் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி கேட்டு ஜனவரி 28-க்குள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் கோரிக்கை வைக்க வேண்டும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.


Tags : CBSE Announcement ,announcement ,CBSE , Dyscalculia ,students , calculator,CBSE
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...