×

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவை தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்

சென்னை: பேரறிவாளன் வழக்கு தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனையை நிறுத்த கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது. வெடிகுண்டு தயாரிக்க பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ புதிய அறிக்கையை தாக்கல் செய்ததா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : government ,Supreme Court ,Tamil Nadu ,release ,Pararivalan ,court , court, Tamil Nadu ,government t, Parakraivalan
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்