×

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த ஆணையிட சீமான் மீண்டும் வலியுறுத்தல்

சென்னை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த ஆணையிட சீமான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.  தமிழ்ப் பேரரசன் இராசராசசோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலுக்கு தமிழில், தமிழர் மரபுப்படி திருக்குடமுழக்கை நடத்த ஆணையிட வேண்டும் என கூறியுள்ளார்.


Tags : Seeman ,Tanjay ,Seeman Reiterates ,Tanjay Temple , Tanjay Big Temple, Tamil, Seaman
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...