சென்னை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த ஆணையிட சீமான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தமிழ்ப் பேரரசன் இராசராசசோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலுக்கு தமிழில், தமிழர் மரபுப்படி திருக்குடமுழக்கை நடத்த ஆணையிட வேண்டும் என கூறியுள்ளார்.