×

ஆவடியில் 10-ம் வகுப்பு மாணவிகள் 4 பேரை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 10-ம் வகுப்பு மாணவிகள் 4 பேரை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். பள்ளி செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவிகள் காணாமல் போனதால் போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : Parents , Awadhi, 10th grade students, missing, parents, complaining
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்