சென்னை: குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை தேர்வு பட்டியலில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை காவல் துறையில் புகார் அளிக்கவும் டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.
Tags : Group 4 , Group 4 Selection,Scandal Deletion ,Selectors, remove,selection list, DNPSC