×

வேலூரில் காதலனுடன் இருந்த இளம்பெண்ணை மிரட்டி வன்கொடுமை செய்த வழக்கு...:3 பேரிடம் விசாரணை

வேலூர்: வேலூரில் காதலனுடன் இருந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் கஸ்பா, வசந்தபுரம் பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 


Tags : Vellore , Case, allegedly , teenage girl,Vellore
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...