சென்னை: என்னைப்போல் ஜெ.பேரவையினர் தன்னலமற்று பணி செய்தால் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்று ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். ஜெயலலிதா பிறந்தநாளில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.