மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டில் இருந்த தாய், மகளை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் மதன்குமார் கைது செய்யப்பட்டார். கொக்குடையான்பட்டியில் முனிப்பாண்டி என்பவரின் மனைவி கலா, மகள் சுவேதாவை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார். மது அருந்தியதை முனிப்பாண்டி தட்டிக்கேட்டதால் அவரை தாக்கவந்தபோது மனைவி, மகளை கத்தியால் குத்தினார்.