×

சேலம்- சிவதாபுரத்தில் சொத்து தகராறில் பழனிச்சாமி என்பவரை நேற்று கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் அவரது மகன் கைது

சேலம்: சேலம் மாவட்டம் சிவதாபுரத்தில் சொத்து தகராறில் பழனிச்சாமி என்பவரை நேற்று கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் அவரது மகன் கைது செய்யப்பட்டார். தந்தையை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த மகன் பூபதியை கொண்டலாம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

Tags : Palanisamy ,Salem , Salem, father, yesterday, arrested , murdering , son, assassinated
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...