×

சொல்லிட்டாங்க...

முகாமில் உள்ள 90 ஆயிரம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க ஏற்பாடுகள்நடந்து வருகிறது.
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மாமன்னர் ராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழ் முறைப்படிதான் நடத்தப்பட வேண்டும்.
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

இலங்கை ராணுவத்துக்கு பாதுகாப்பு கருவிகளை வாங்க 50 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருப்பது ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் ஆகும்.
- பாமக நிறுவனர் ராமதாஸ்.

பாஜ ஒரு மூழ்கும் படகு. அந்த படகில் அதிமுக சவாரி செய்கிறது. அடுத்த தேர்தலில் பாஜவுடன் சேர்ந்து அதிமுகவும் மூழ்கப் போகிறது.
- முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.

Tags : Nirmala Sitharaman, Vaiko, Ramadas
× RELATED பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை:...