×

திருப்பூர் அருகே வீடுகளில் கருப்புக்கொடி கட்டி குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்பூர்: ராதாபுரத்தில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வணிக நிறுவனங்களிலும் குடியுரிமை சட்டத்துக்கு திருத்தச்சட்டத்துக்கு எதிராக வியாபாரிகள் கருப்புக்கொடி கட்டியுள்ளனர்.


Tags : protests ,Citizenship Amendment Citizenship Amendment to the Public Opposition , Tirupur, Black Flag, Citizenship Amendment, Opposition
× RELATED சங்கரன்கோவிலில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்