×

திருப்பூர் அருகே சேவல் கட்டு நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையத்தில் சேவல் கட்டு நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். காளிதாஸ், அஜித்குமார், மணிகண்டன் உள்ளிட்ட 16 பேர் கைது; 4 சேவல் மற்றும் ரூ.4,400 பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : persons ,Tirupur Tirupur , 16 persons ,arrested ,gambling ,Tirupur
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது