×

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பாட்டினத்தைச் சேர்ந்த பாரதி, அசோக், சக்தி, மணி ஆகியோரை இலங்கை கடற்படை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Tags : Sri Lanka Navy ,Raja ,arrests ,Tamil Nadu ,Student of Pudukkudiyiripil College ,Kanyakumari District , Raja, student ,Pudukkudiyiripil College,Kanyakumari
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்