×

மத ரீதியாக மக்களை பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சியில் : முத்தரசன் பேட்டி

நாகர்கோயில் : மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி அளித்தார். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இணைந்து ஹிட்லர் ஆட்சி நடத்தி வருவதாகவும் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : government ,Mutharasan , Central government's attempt, divide people religiously, Interview with Mutharasan
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...