×

காரைக்குடி அருகே சிராவயிலில் பார்வையாளர்கள் கூட்டத்தில் மாடுகள் புகுந்ததால் 70 பேருக்கு காயம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சிராவயிலில் பார்வையாளர்கள் கூட்டத்தில் மாடுகள் புகுந்ததால் 70 பேருக்கு காயம் ஏற்பட்டது.பலத்த காயம் அடைந்த 11 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர், சிவகங்கை, மதுரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Karaikudi ,Siravai ,crowd , Sivaganga, Siravaiyil, visitors, hurt
× RELATED “சர்வாதிகார நாடுகளை போல பாஜக ஆட்சி உள்ளது” : கார்த்தி சிதம்பரம்