×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சோழவந்தானை சேர்ந்த காளை உரிமையாளர் உயிரிழப்பு

மதுரை : அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மாடு முட்டி அதன் உரிமையாளர் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்தார். மாடு முட்டி உயிரிழந்த காளை உரிமையாளர் ஸ்ரீதர் மதுரை அருகே சோழவந்தானை சேர்ந்தவர் ஆவார்.

Tags : bull owner ,Cholananthani ,jallikattu contest , Alanganallur, jallikattu, cow, bull, deaths, owner
× RELATED அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி :...