×

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி தேசிய மக்கள் தொகை பதிவேடு பணியை தொடங்கியது மத்திய அரசு

டெல்லி : எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி தேசிய மக்கள் தொகை பதிவேடு பணியை மத்திய அரசு தொடங்கியது. மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தலைமையிலான ஆலோசனை டெல்லியில் தொடங்கியது,.நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, மக்கள் தொகை பதிவேடு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், கணக்கெடுப்புத் துறை இயக்குனர்கள் பங்கேற்றுள்ளனர்.  


Tags : government , Census, Census, Central Government, West Bengal, Advisory, Chief Secretary
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...