×

சென்னையில் காணும் பொங்கலை ஒட்டி 10,000 போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது...: ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

சென்னை: சென்னையில் காணும் பொங்கலை ஒட்டி 10,000 போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார். கடற்கரை பகுதிகளில் 5,000 போலீசும், பொழுதுபோக்கு இடங்களில் 5,000 போலீசும் பாதுகாப்பில் உள்ளனர். மேலும் மெரினா உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : Chennai ,Pongal , 10,000 police , Pongal, Chennai, AK Viswanathan
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...