டெல்லி: நிர்பயா கொலைக் குற்றாளி முகேஷ் அனுப்பிய கருணை மனு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆய்வில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகேஷின் கருணை மனு இன்னும் சற்று சேரத்தில் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Tags : murder ,Nirbhaya ,Mukesh Mukesh ,Nirbhaya Murder Case , Nirbhaya, Murder Case ,filed, Mukesh